Sunday, May 23, 2010

தவளை

தவளையாரே  வாருங்க பாட்டு ஒண்ணு பாடுங்க
மழையின் தூறல்  தாளங்க
இடியும் மின்னலும் பின்ணணிங்க  
தரையெல்லாம் மேடை தானுங்க
சந்தோஷமா பாடி ஆடுங்க

No comments: