Saturday, May 22, 2010

வன் சொல்

வன் சொல்
--------------
வாள் முனையை விட பேனா முனை கூர்மையானது
-- உண்மை தான்
வாளில் பிழைத்தவன் கூட மனதால் இறக்கிறான்
கடுமையான சொற்களால்.

No comments: